new-delhi பில்கிஸ் பானு வழக்கு: சரணடைய அவகாசம் கோரிய மனு தள்ளுபடி நமது நிருபர் ஜனவரி 19, 2024 பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் சரணடைய 4 வாரங்கள் அவகாசம் வழங்கக் கோரி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.